About Site

/
0 Comments
   தொடங்கும் போது எனக்கு இந்த ப்ளாக் என்றல் என்னவென்றே தெரியாது.  செய்து பார்ப்போம் என்ற ஆவலில் உருவாக்கினேன்.  பிறகு எனக்கு தெரிந்தவற்றை அனைவருக்கும் உரைக்கும் நோக்கத்தோடு தொடந்தேன்! தொடர்கிறேன்!! தொடர்வேன்!!!.(முடியும்வரை)....

   இந்த தளத்தில் யாருடைய மனதையும் பாதிக்கும் படியோ, பதிப்புரிமை மீரும்படியோ, அல்லது பதிவர் நிபந்தனையை மீறி இருந்தால் தயவுசெய்து எனக்கு தெரியப்படுத்தவும்.  தங்கள் மேலான கருத்துக்களை நான் எப்பொழுதும் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்.

   எனக்கு பிடித்த சிறு சிறு மாற்றங்களை நான் அவ்வப்போது செய்ய விரும்புகிறேன். மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவும்.

   தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி...

                       அன்புடன்,
           இரா. இரஞ்சித் குமார்....
Powered by Blogger.